நீ எவ்வளவு வலிகள் கொடுத்தாலும்
தாங்கிக்கொண்டு உன் நினைவுகளுடன்
உயிர் வாழ்வேன்!...
நான் படும் வேதனைகள்
உன் இதயத்திற்கு தெரியும்!...
ஒரு நாள் புரிந்து கொள்வாய்
உன்னால் சித்ரவதை செய்யப்பட்ட
உயிர் நான் என்பதை!...
உன்னை பிரிந்து இருக்கும்
யுகங்கள் நான் வேண்டி நிற்கவில்லை
இருந்தும் விலகி நிற்கிறேன்
உன் விருப்பம் அதுவென்பதால்!...
MJ
No comments:
Post a Comment