Thursday, 26 June 2014

நம் என்ன? தவறு செய்தோம்!

என்று தெரியவில்லை? தண்டனை - மட்டும்

பெறுகிறோம் பேசாமலே - எத்தனை

துன்பங்கள் வந்தாலும்...

பிரிய மாட்டேன் - நீ

எனக்கு வேண்டும் {ட} - என்று

சொல்லும் போதும் கலங்குகின்றன

கண்கள் மட்டும்.
.....monijoe

No comments:

Post a Comment