Monday, 9 June 2014

உறங்க நினைத்தும் உறங்காத விழிகள்

tamil-kavithai-dhanush-mariyan

உறங்க நினைத்தும் உறங்காத விழிகள் சொல்ல நினைத்தும் திறக்காத உதடுகள் கேட்க நினைத்தும் கேட்காத காதுகள் மறக்க நினைத்தும் மறக்காத இதயம் என புலன்கள் யாவும்போலியாய் மறுகின்றன உன் நினைவுகளால்

 

No comments:

Post a Comment